Tuesday, May 5, 2015

திருவெண்ணை நல்லூர் அருகே சில கோயில்கள்..

 திருவெண்ணை நல்லூர் என்றதுமே, சுந்தரரும், கிருபாபுரீஸ்வர்வரும் தான் நினைவுக்கு வருவார்கள். அங்கே அகோபில மடத்தைச் சார்ந்த     ஸ்ரீ வைகுந்த வாச பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது.   நின்ற நிலை மூலவர். எப்பொழுதும் போல பெருமாள் அழகு!



உற்சவ மூர்த்தி




கொடிமரம்
 கோயிலின் உட்புறம். 


இந்த முனிவரின் தவத்தைக் கெடுத்த அரக்கர்களை அழிக்கவே வைகுந்த 
      வாசன் பூமிக்கு வந்தாராம் !







No comments:

Post a Comment