Saturday, December 17, 2016

நேற்று நீ....நாளை நான்!

மீதமிருக்கும் ஆயுள் முழுக்க, நினைத்து ரசிக்கவும், சந்தோஷப்படவும், அழவும் போதுமான அனுபவங்களைத் தந்துவிட்டே போயிருக்கிறாள்.

கூடவே, மனிதர்களைப் புரிந்துகொள்ளும் மகத்தான வாய்ப்பையும் அருளி விட்டே சென்றருக்கிறார்.

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை!

பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை

இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

பட்டிணத்தார்!

#டிசம்பர் 18



No comments:

Post a Comment